நடிகர்

விக்ரம் நடித்து வரும் ‘வீர தீர சூரன்’ படத்தின் சுவரொட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
‘வாடிவாசல்’, ‘புறநானூறு’ ஆகிய படங்களில் தாம் நடிக்கப்போவது உறுதி என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற தமிழக முதல்வர் எம்ஜிஆரைப் பின்பற்றி தானும் சமூக சேவை செய்ய விரும்புவதாக நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறைவாசம் என்பது மனிதர்களைச் சிதைத்து மனத்தை உடைக்கிறது என்கிறார் இயக்குநர் சத்ய சிவா. இவரது இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘ஃப்ரீடம்’.
திரையுலகில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் சின்னத்திரை பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளார் வடிவேலு.